அனல் காற்று, தண்ணீர்ப் பற்றாக்குறையால் கருகிய வெற்றிலைக் கொடிக்கால்கள்.. கருகாமல் உள்ள கொடிக்கால்களைப் பராமரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் May 05, 2024 1958 தருமபுரி மாவட்டத்தில் முக்கல்நாயக்கன்பட்டி, நடுப்பட்டி, கோடியூர், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரம் ஏக்கருக்கு மேல் பயிடப்பட்டுள்ள வெள்ளை மற்றும் கருப்பு வெற்றிலைக் கொடிக்கால்கள் அனல் காற்று மற்...